tag:blogger.com,1999:blog-8992441363543246672.post7155618110325616826..comments2023-10-25T13:28:20.914+05:30Comments on உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: ஆலய அதிசயங்களUsha Srikumarhttp://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8992441363543246672.post-79283391692112198242016-01-18T11:01:17.006+05:302016-01-18T11:01:17.006+05:30//22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரந...//22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.//<br /><br />காஞ்சி ஏகாம்பரநாதன் கோயில் மட்டுமல்ல ..... காஞ்சியில் உள்ள நூற்றுக்கணக்கான சிவன் கோயில்கள் எதிலுமே அம்பாள் சந்நதி கிடையாது. <br /><br />ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்குத் தனி கோயில் அங்கு உள்ளது. <br /><br />கஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்ற முப்பெரும் பிரபல கோயில்களில் முதலில் வருபவள்: காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் என்பது இதன் சிறப்பாகும். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-31351550930622512272016-01-18T08:53:50.747+05:302016-01-18T08:53:50.747+05:30ஒவ்வொரு தகவலும் வியக்க வைக்கிறது...!ஒவ்வொரு தகவலும் வியக்க வைக்கிறது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-76249112879675881102016-01-18T04:42:07.953+05:302016-01-18T04:42:07.953+05:30//மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள...//மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.//<br />இது ஆய்வு செய்த முடிவா?நம்பிக்கையா? - அல்லது மிகத் தூய்மையாக வைத்திருப்பதற்காக சுத்தமாக்குவதால் பாசிகள் இல்லாமையால் மீனுக்கு உணவு இல்லாததால்,உள்ள குறைபாடா?<br />மீனைப் போன்ற மூடாத கண்களுடன் உலகைக் காக்கும் அன்னை மீனாட்சியின் குளத்திலா மீன் வளராது? மிக ஆச்சரியம்.<br />அன்னை மீனாட்சி மேல் எனக்கு நம்பிக்கை என்றும் உண்டு. <br /> யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-35001164104281684242016-01-17T22:44:37.250+05:302016-01-17T22:44:37.250+05:30Usha Srikumar 17/1/16, பிற்பகல் 10:34
//அன்பில் ம...Usha Srikumar 17/1/16, பிற்பகல் 10:34<br /><br />//அன்பில் மகமாயி பற்றிய அருமையான தகவல் தந்து என் தவறை சுட்டிக் காட்டியதற்கும், தொடர்ந்து என் பதிவுகளுக்கு வந்து பின்னூட்டமளித்து ஊகப்படுத்துவதற்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்,Sir...//<br /><br />இதில் தங்கள் தவறெல்லாம் ஒன்றுமே இல்லை, மேடம். ஸ்ரீ சமயபுரம் மஹமாயீ அளவுக்கு ஸ்ரீ அன்பில் மஹமாயீ பற்றி பலருக்கும் தெரிந்திருக்க நியாயமே இல்லை என்பது எனக்கேகூடத் தெரியும். இரு கோயில்களும் இங்கு திருச்சியிலேயே Some 20 KMs Distance இல் இருப்பதாலும், நான் திருச்சியிலேயே பல்லாண்டுகளாக இருப்பதாலும், இரு கோயில்களுக்குமே நான் நேரில் பலமுறை சென்று வந்திருப்பதாலும், ஜஸ்ட் ஓர் தகவலுக்காக மட்டுமே இங்கு தங்களிடம் இதனை ஓர் உரிமையுடன் எடுத்துச்சொன்னேன். :)<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-164525255582545662016-01-17T22:34:44.206+05:302016-01-17T22:34:44.206+05:30அன்பில் மகமாயி பற்றிய அருமையான தகவல் தந்து என் தவற...அன்பில் மகமாயி பற்றிய அருமையான தகவல் தந்து என் தவறை சுட்டிக் காட்டியதற்கும் ,தொடர்ந்து என் பதிவுகளுக்கு வந்து பின்னூட்டமளித்து ஊகப்படுத்துவதற்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்,Sir...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-64207560736078965982016-01-17T22:00:35.494+05:302016-01-17T22:00:35.494+05:30//17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில்...//17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை.//<br /><br />திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே ’அன்பில்’ என்ற ஓர் ஊர் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த ‘அன்பில் தர்மலிங்கம்’ என்பவர் முன்பு (1967 க்குப்பின்) தமிழக அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக நீண்ட நாட்கள் இருந்துள்ளார்.<br /><br />இந்த அன்பில் என்ற ஊரிலுள்ள ’அன்பில் மஹமாயி’ சமயபுரம் மஹமாயியைவிட உருவத்தில் சற்றே பெரியதாகும். இந்த அம்பாளை சமயபுரம் மஹமாயிக்கு அக்கா என்றும் சொல்லுவார்கள். சமயபுரம் மஹமாயி போன்றே மிகவும் சக்திவாய்ந்த அம்மனாகும். <br /><br />சமயபுரம் கோயில் அளவுக்குக் கூட்டமில்லாமல் இங்கு நாம் அம்பாளை மிகவும் நிம்மதியாக தரிஸித்து மகிழ முடியும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-70887206746071743652016-01-17T21:52:35.137+05:302016-01-17T21:52:35.137+05:30மிகவும் அருமையான அதிசயமான தகவல்களாகத் திரட்டிக்கொட...மிகவும் அருமையான அதிசயமான தகவல்களாகத் திரட்டிக்கொடுத்துள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com