tag:blogger.com,1999:blog-8992441363543246672.post7171410913137927848..comments2023-10-25T13:28:20.914+05:30Comments on உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: "வடிகாலில்" மூன்றாம் பரிசை வென்றேன் ....Usha Srikumarhttp://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8992441363543246672.post-5535584723884245642014-06-29T00:20:34.992+05:302014-06-29T00:20:34.992+05:30ஒரு நல்ல பொழுதுபோக்கு இருந்தாலே மனசு துருப்பிடிக்க...ஒரு நல்ல பொழுதுபோக்கு இருந்தாலே மனசு துருப்பிடிக்காமல் இருக்குமே...கணினி ஒரு நல்ல வடிகால் அல்லவா ....மனசு ப்ரெஷாக இருந்தாலே உடம்பு ஆரோகியமாக இருக்கும்...மனஅழுத்தம் விலகும்...நல்ல தூக்கம் வருமே...நன்றிகள்.....<br />Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-68907240898227375602014-06-29T00:17:27.860+05:302014-06-29T00:17:27.860+05:30தங்கள் பாராட்டுக்கும் ,வாழ்த்துக்கும் என் மனமார்ந...தங்கள் பாராட்டுக்கும் ,வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,சார் <br />Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-72988692633530276082014-06-29T00:16:18.052+05:302014-06-29T00:16:18.052+05:30தங்கள் பாராட்டுக்கும் ,ஊக்கத்துக்கும் என் மனமார்ந்...தங்கள் பாராட்டுக்கும் ,ஊக்கத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,ராஜராஜேஸ்வரி <br />Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-25019879737704267522014-06-28T23:16:32.573+05:302014-06-28T23:16:32.573+05:30இவை என்னைப்பொறுத்த வரை வெறும் வார்த்தைகள் அல்ல.
இ...இவை என்னைப்பொறுத்த வரை வெறும் வார்த்தைகள் அல்ல.<br /><br />இவை என் philosophy of life .<br /><br />என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இன்று வரை கடைபிடிக்கும் நியதி.பலருக்கும் சொல்லுவதும் கூட...இந்த விமரிசனத்தின் மூலம் இக்கருத்தை ஒரு சிலர் பார்வைக்குகே செல்வதில் சந்தோஷமே...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-1260042258058411952014-06-28T23:12:19.361+05:302014-06-28T23:12:19.361+05:30.நன்றி.தங்கள் பாராட்டுக்கும் ,ஊக்கத்துக்கும் என் ம....நன்றி.தங்கள் பாராட்டுக்கும் ,ஊக்கத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,சார் <br />Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-17454787778785646932014-06-28T14:46:52.673+05:302014-06-28T14:46:52.673+05:30பரிசு வென்றதற்கு இனிய வாழ்த்துகள்..
அருமையான விமர...பரிசு வென்றதற்கு இனிய வாழ்த்துகள்..<br /><br />அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-70316833717706127482014-06-28T14:20:43.632+05:302014-06-28T14:20:43.632+05:30அருமையான விமர்சனம்
பரிசுகளும் பதிவுகளும் தொடர நல்வ...அருமையான விமர்சனம்<br />பரிசுகளும் பதிவுகளும் தொடர நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-55586443446110256232014-06-28T12:06:08.780+05:302014-06-28T12:06:08.780+05:30//இந்த முதியவரிடம் ஒரு லேப்டாப் கொடுத்து அவருக்கு,...//இந்த முதியவரிடம் ஒரு லேப்டாப் கொடுத்து அவருக்கு, முகநூல், சமுதாய வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி வைத்தால் அவர் அவற்றை சிறந்த வடிகாலாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.!//<br /><br />கடைசியில் கொடுத்துள்ள தங்களின் இந்த ஆலோசனை என்னை வெகுவாகக் கவர்ந்தது. பரிசுக்குத்தேர்வு செய்யும் பொறுப்பிலுள்ள உயர்திரு நடுவர் அவர்களையும் இதுவே யோசிக்க வைத்திருக்கலாம் எனவும் நான் நம்புகிறேன். இன்று நம்மைப்போன்ற எவ்வளவோ பேர்களுக்கும்கூட இந்த கணினி / மடிக்கணனி முதலியவைகள் தான், ஒரு மிகச்சிறந்த வடிகாலாக உள்ளன என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை. <br /><br />இதற்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள். <br /><br />அன்புடன் கோபு [VGK]<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-40403054747053563312014-06-28T12:01:07.912+05:302014-06-28T12:01:07.912+05:30//வீட்டில் ஒரு சின்னக்குழந்தை இருந்தால், எவ்வளவு ப...//வீட்டில் ஒரு சின்னக்குழந்தை இருந்தால், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நாம் அத்துடன் அவ்வப்போது அதன் வயதுக்கு இறங்கிவந்து விளையாட நேரம் ஒதுக்குகிறோமே...<br /><br />இதையெல்லாம் தன் குழந்தைகளுக்கு இவரும் செய்து இருப்பாரே.... இரண்டாவது குழந்தைப்பருவத்தில் இருக்கும் இவரோடு பேச / பேசுவதை கேட்க கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் என்ன... இவர் என்ன இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்து விடப்போகிறார்?//<br /><br />தங்களின் விமர்சனத்தில் மேற்படி வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன. அதற்காக என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-88999562296150986322014-06-28T11:30:48.127+05:302014-06-28T11:30:48.127+05:30போட்டியில் பரிசினை வென்ற தங்களுக்கு, உயர்திரு நடுவ...போட்டியில் பரிசினை வென்ற தங்களுக்கு, உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் அடியேன் சார்பிலும், என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.<br /><br />இதனை இங்கு தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கும் என் நன்றிகள்.<br /><br />இதே போட்டியில் தங்களுக்கு மேலும் மேலும் பல வெற்றிகள் கிட்ட பிராப்தமும் சூழ்நிலைகளும் சாதகமாக அமையட்டும்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள்,<br />கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com