badge

Followers

Saturday 10 February 2018

ஶ்ரீ ஷீரடி சாய் பாபா அருள் வாக்கு...

 குழந்தாய் நீ பட்ட கஷ்டங்கள் மறையும்நேரம்  நெருங்கி விட்டது.நீ ஓடி ஒளிந்தது போதும் .நிம்மதி இல்லாமல்
பசி இல்லாமல்,தூக்கம் இல்லாமல்,அவதிபட்டது போதும்
இனி உன் கண்ணீர் வீனாக கூடாது.நான் உன் அருகில் இருந்து உன்னை கண்காணித்து உன் கர்மவினைகள் போக்கி உனக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி இருக்கிறேன்.இனி வரும் காலம் இனிதாகும்.

                                        -  ஷீரடி சாய்பாபா




No comments:

Post a Comment