badge

Followers

Thursday 17 November 2016

ஸ்ரீ ஷீரடி சாய் பாபா.... (4)


உன் வீட்டிற்கு வருகிறேன்...
என்னுடைய பக்தனின் வீட்டில் தேவை என்பதே இருக்காது என்றவர்.. உன் சுமைகளை என் மீது வைத்துவிட்டால் சத்தியமாகவே அதை சுமப்பேன் என வாக்குறுதி தந்தவர். அவர் மிக விரைவில் உன் வீட்டிற்குப் பணமாகவோ, பிரச்சினைக்குத்தீர்வாகவோ வரப் போகிறார்.. புத்திசாலியாக இருந்து அவரைப் பிடித்துக்கொள்.





1 comment:

  1. அழகான படங்களுடன், மன நிம்மதியளிக்கும் வாசகங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete