badge

Followers

Wednesday 30 November 2016

ஓம் ஸ்ரீ சாய் ராம் ...


ஓம் ஸ்ரீ சாய் ராம் ...




உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன்

நானே கர்த்தா (காரணமாவேன்) என்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, அதற்கு சாயி தான் கர்த்தா என்பதை புரிந்துகொண்டு என்னிடம் அனைத்தையும் ஒப்படைத்தால் நான் பார்த்துக் கொள்வேன். 
இப்படியெல்லாம் செய்து, உன்னை முற்றிலுமாக என்னிடம் ஒப்படைத்து சரணாகதி செய்யும்போது, நான் நிரந்தரமாக உன்னிடம் தங்கி, உன் பிள்ளைகளை வளர்த்து, உன் பிரச்னைகளைப் போக்கி, உன் மனக் கவலையை தீர்த்து உனக்குள்ள அனைத்தையும் மாற்றி உன்னை இந்த உலகத்தில் நிம்மதியாகவும், உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன். 

-ஸ்ரீ சாயியின் குரல்-










1 comment:

  1. ஓம் ஸ்ரீ சாய் ராம் ... :)

    இறைவனிடம் டோட்டல் சரணாகதி ஒன்றே வழி !

    ReplyDelete