badge

Followers

Tuesday 17 January 2017

சாயியின் அமிர்த வார்த்தைகள் ....



















சாயியின் அமிழ்தம் போன்ற போதனைகள்:  

1. என்னை நேசிப்பவரின் பார்வையில் நான் மட்டுமே தெரிவேன்.
2. அவருடைய வாயில் என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும்.
3. அவர் என்னையே அகண்டமாகத் தியானம் செய்வார்.
4. நாக்கு என் நாமத்தையே ஜெபம் செய்யும்.
5. என் சரித்திரத்தையே பாடிக் கொண்டிருப்பர்.
6. என்னிடம் சேர்ந்தவரின் கடனை தலையில் ஏற்று அவரை கைதூக்கி விடுவதன் மூலம் அக்கடனை திருப்பிச் செலுத்துகிறேன்.

2 comments:

  1. படங்களும், போதனைகளும் வழக்கம்போல அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி,VGK Sir

    ReplyDelete